அஸ்ஸலாமு அலைக்கும்...
எமது பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலாவது batch மாணவர்களில், இன்று (2022/12/02) வெளியான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் படி 2 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்
அல்ஹம்துலில்லாஹ்...
1) M.F.F.Rizma
Islamic Studies- South Eastern University
2) M.N.F.Rasidha
Islamic Studies- South Eastern University
இம் மாணவர்களின் எதிர்க்காலம் சிறக்க வாழ்த்துக்கள்...!
இந்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!
No comments
Post a Comment