எமது பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில்
எமது பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில்
(2024/01/17) புதன்கிழமை அன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு M.M.P.A பரீத் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.மேற்படி நிகழ்வில் 2022 மற்றும் 2023 இல் புலமைப்பரிசில் பரீட்சை , 2023 இல் க.பொ.த சா/த பரீட்சை மற்றும் 2023 இல் க.பொ.த உ/த பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
No comments
Post a Comment