நாவலப்பிட்டியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக
நாவலப்பிட்டியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக
குறித்த விஜயத்தின் போது சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வெள்ள பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கும், பாடசாலையின் பயன்பாட்டிற்காகவும் அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் ,
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளின் பயன்பாட்டிற்காக wireless speakers and sound system ஒன்றை வழங்குவதற்கும் முன்வந்துள்ளார்.
இந்த சமூகப் பணிக்கு நிதியுதவி செய்த ஸஹீஹ் ஹாஜியார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் வல்ல நாயன் அல்லாஹ் ஈருலகத்திலும் அருள்பாளிக்க பிரார்த்திக்கின்றோம்.
No comments
Post a Comment