Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

நாவலப்பிடிய அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் O/L பரீட்சை எழுதிய மாணவர்களில் 93% ஆனோர் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

 அஸ்ஸலாமு அலைக்கும் !                 எமது பாடசாலையான அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில்

 அஸ்ஸலாமு அலைக்கும் !        


        எமது பாடசாலையான அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில்

இவ்வருடம் நடைப்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் !

                       அந்தவகையில் மிகச்சிறந்த பெறுபேறாக 9A சித்திகளை M.A.F.Sajidha என்ற மாணவி பெற்றுள்ளார்.

   

M.N.Najla              - 8A B

M.H.Umaima        - 8A B

M.N.Abdhulla      - 8A C


M.F.Munawwara - 7A B C


M.F.Fahma           - 6A 3B

M.A.Aneeka        - 6A 2B C


J.H.Abdhulla       - 5A 4B

F.Najeela             -  5A 3B C



பரீட்சை எழுதிய மாணவர்களில் 93% ஆனோர் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.


மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு அயராது பாடுபட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் (SDS), நலன் விரும்பிகள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக.

No comments