அஸ்ஸலாமு அலைக்கும்... எமது பாடசாலையில் சுமார் 18 வருடங்களாக கடமையாற்றி
அஸ்ஸலாமு அலைக்கும்...
எமது பாடசாலையில் சுமார் 18 வருடங்களாக கடமையாற்றி
ஓய்வுபெற்ற அதிபர் திரு.N.M.M. நிலாப்தீன் அவர்களின் சேவையை நினைவுகூறும் முகமான நினைவு மலர் 2022/03/27 அன்று பாடசாலை அதிபர் M.M.P.A.பரீட் மற்றும் இதழ் ஆசிரியை A.S.F.றிஹானா அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கிய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments
Post a Comment