Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

புலமை பரிசில் பரீட்சையில் தமது திறமையை வெளிப்படுத்திய நாவலப்பிட்டி சேலம்பிரிஜ் அல்-அஸ்ஹர் மாணவர்கள்..!

  புலமை பரிசில் பரீட்சையில் தமது திறமையை வெளிப்படுத்திய

 


புலமை பரிசில் பரீட்சையில் தமது திறமையை வெளிப்படுத்திய நாவலப்பிட்டி சேலம்பிரிஜ் அல்-அஸ்ஹர் மாணவர்கள்.

2022ம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் 5 பேர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

M.Z. Aaliyah - 171
M.I. Nisma - 169
M.R. Abdullah - 164
M. I. Yousuf - 154
M.I.M. Luqman - 148

தோற்றியோர் - 35
70 - 99 புள்ளிகள் -10
100 புள்ளிகளுக்கு மேல்-17
சித்தி பெற்றோர் - 91% 

அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிறோம்.
இரு தடவை வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததுடன் ஏனைய சவால்களையும் எதிர்கொண்டு கல்வியில் தமது இயலுமையை மீண்டுமொரு முறை பறைசாற்றியுள்ளது அல்-அஸ்ஹர் வித்தியாலயம்.

இப் பெறுபேறுகளுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அதிபர், உப அதிபர், வகுப்பாசிரியர், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர், SDS, PPA, நலன் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments